- எழுத நிரம்ப ஆசை!
நினைவேறுகிறது…
புதிய வாரம் ஆபீஸிலே.சிறுசாகவே எழுதலாம்.எங்கள் ஊரிலே தேர்தல் என்பதால் வியாழனன்று விடுமுறை.ஆக லட்சுமி பாலகிருஷ்ணா சதுக்க ஆபீஸிலே இரண்டு வாரம் போனது.எனக்கு ஒரு புது சேர் கிடைத்துள்ளது.என் பக்கத்திலே நிறையப்பேசும் Sr.ISA கோபாலகிருஷ்ணன்.