சமீபத்தில் படித்த குமுததில், அரசுவிடம் ஒலிம்பிக் பற்றிய கேள்விகள் கேட்டிருந்தார்கள்.
அரசுவின் இந்த பதில்கள் சுவையாக இருந்தன.
உலகிலுள்ள பெரும்பாலான நாட்டுத் தலைவர்கள் ஒலிம்பிக் ஆட்டத்தை காணச் சென்றிருந்து, நமது நாட்டிலிருந்து சோனியா காந்தி ஒலிம்பிக் ஆட்டத்தை காண சென்றிருந்தார். ஆக அரசு, இந்த நாட்டின் பிரதமர் மன்மோஹன் சிங்கா அல்லது சோனியா காந்தியா என்று முடிவெடுக்கச் சொல்லியிருக்கிறார்.
அபிநவ் பிந்த்ரா தான் ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் பெற்றது 1% முயற்சி, 99% அதிர்ஷ்டம் என்று சொல்லியிருக்கிறாராம்.
ஏன் நமக்கு 98% வேலை செய்தாலும் 2% லக் அடிக்க மாட்டேநங்குது?

நினைவேறுகிறது…