பழிக்குப் பழி வாங்கும் நிச்சியதார்த விழா.
உறவினர்களிடையே.........
எங்கேயோ செகந்திராபதில்,
கிணற்றில் விழுத்து,
தொலைந்த சூட்கேஸ் உடமைகள்!
பல் விளக்கும்பொழுது
ஒரு விநாடி குப்பென்ற பயம்.
மற்ற விநாடியில் சந்தோஷம்.
ஏனென்றால் அவையனைத்தும்,
நேற்றிரவு கண்ட கனவுகள்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்