மாமியாருக்கே நிறைய அட்வைஸ் சொல்ல வேண்டிய நிலையில் இருக்க,
அவர் எனக்குச் சொன்னவைகள்:
மருமகனே உன் அம்மாவிடம் சொல்: "வலி எல்லோருக்கும் உள்ளது. பெரிது படுத்தாமல் வேலைகளை செய்து கொண்டிருக்கும் படிச் சொல்."
என் பெண்ணை கட்டிக்கொண்டவனே, 'உன் பெண்டாட்டி கோபக்காரி. பயப்படாமல் அவளை அடக்கி வை.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்