ஜனவரி 31 நாட்கள் ஓடிவிட்டது.
இந்த வருடம் முதல் நாள் செகந்திராபாதிற்கு ஒரு லைன் புரோகிராம் கிடைத்தது.
என மகளுக்கு ரயில்வே ஆபிஸ் கட்டும் பாக்கியம் கிடைத்தது.
மகள் அவளுடைய இருப்பிடம், வேலை செய்யுமிடம் காட்டினாள்.
சார்மினார் ஷில்ப்பாராம் ஆகிய இடங்களை ஆட்டோக்களில் பயணித்து சுற்றினோம்.
இந்த மாதத்தில் இரண்டு அரை நாள் திடீர் விடுப்பு எடுத்துக் கொண்டேன்.
மாத இறுதி வாரத்தில் இரண்டு பாதி நாட்களில் டெண்டர் பார்க்கும் வேலை இருந்தது.
ஒரு நாள் சம்பாதித்த விடுப்பு எடுத்துக் கொண்டேன்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அட்டெண்டன்ஸ் எடுத்து என் மேஜையில் நானிருந்த நாட்களை எண்ணினேன்.
சனி, ஞாயிறு, பொங்கல் குடியரசு விடுமுறைகள் போக, எனது மேஜையில் நானிருந்த நாட்கள்: 15
நினைவேறுகிறது…
மறுமொழிகள்