பிதற்ற ஆசை படுகிறேன். சின்னதா...சின்ன சின்னதாக கிறுக்க ஆசை! ஒரு அன்பர் கேட்டிருந்தார்: இந்த BLOG செய்வதால் என்ன இலாபமென்று. பதில் தற்போதைக்கு: 1) ஆபீசில் நடப்பவைகளை வாரம் தோறும் ஞாபகம் வைத்துக் கொள்கிறேன். 2) ஓரளவிற்கு வேலைகளை திட்டமிட உதவுகிறது. மேலும் என்ன ஆசையென்றால்....யாராவது படித்து கேள்விகள் கேட்டால் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது புரிய வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
| வாசலை உருவாக்கியவர் | Balasubramanian Ganapathy |
| கடைசியாக மாற்றப்பட்டது | ஜூன் 3, 2009 6:16:06 PM IST |